Malargal Kaettaen Song Lyrics song is from the movie O Kadhal Kanmani which was released in the year 2015 and it was sung by the singers K. S. Chithra, A. R. Rahman, and Sajith. The lyrics of this song Malargal Kaettaen Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Dulquer Salmaan and Nithya Menen have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Dulquer Salmaan and Nithya Menen
திரைப்படம் : O Kadhal Kanmani
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : K. S. Chithra, A. R. Rahman, and Sajith
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 2015
=================
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன்
மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால்
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
எதனில் வீழ்ந்தால்
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சோ்ப்பாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன்
மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால்
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
எதனில் வீழ்ந்தால்
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சோ்ப்பாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின் உன்னையே தருவாய்
உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
Malargal Kaettaen Video Song
The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…
Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula
Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…