Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in the year 2025 and it was sung by the singers Dhee and Siva Ananth . The lyrics of this song Muththa Mazhai Lyrics was written by Siva Ananth and music composed by A.R.Rahman.
=================
திரைப்பட நட்சத்திரம் : Kamal Haasan Silambarasan TR, Trisha
திரைப்படம் : Thug Life
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Dhee and Siva Ananth
எழுத்தாளர் : Siva Ananth
வருடம் : 2025
=================
பெண் : முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ
பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா ஒருவனை வேண்டியெங்கும்
பெண் : சிவம் கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
ஆண் : ……………………………….
தீம் தோம் த
தீம் தன தோம் தன தோம்
பெண் குழு : தீம் தன தோம் தன தீம் தன தோம்
இருவர் : தீம் தன தோம் தன தீம் தன தோம்
பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை
பெண் மற்றும் குழு :
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை
பெண் : என்னோடு உன்னை
ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வழி தீரவில்லை
பெண் மற்றும் குழு :
கண்ணான கண்ணே என் கண்ணாளா
என் உள் மன காதலை கண்டாயா
பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா
பெண் மற்றும் குழு :
போதும் போதும் என சென்றாயா
ஆண் : காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ
பெண் : முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ
பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா உறவும் நீ வேண்டியெங்கும்
ஆண் : ……………………………..
பெண் : ………………………………..
ஆண் : ஓ….. பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்
ஆண் : மோக பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
காதல் சொல்வேன்
பெண் : நான் காதலி காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
ஆண் மற்றும் பெண் :
வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்
பெண் : காலம் யாவும் நீதானே
இந்தக் காலன் வந்தால் வெல்வேனே
ஆண் : மறுமொரு சூரியன்
பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே
பெண் : காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ
சொல் சொல் சொல் சொல் சொல் சொல்
பெண் : காதில் விழும் வரும் வரை
காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ….
பெண் : இன்னும் ஒரு முறை
எந்தன் கதை சொல்லவா
பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா ஒருவனை வேண்டியெங்கும்
பெண் : சிவம் கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
English Version: