இந்த ஆன்மீக பதிவில் (முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும்) – Muruga Nee Vara Vendum Ninaithapothu nee vara vendum பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

முருகா நீ வர வேண்டும் முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும் முருகா நீ வர வேண்டும் முருகன் பாடல் வரிகள். T.M.சௌந்தரராஜன் முருகன் பக்திப் பாடல். Muruga Nee Vara Vendum Ninaithapothu nee vara vendum – Murugan Devotional Song lyrics TM Soundarrajan Songs.

============

முருகா நீ வர வேண்டும்

முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும்

முருகா நீ வர வேண்டும்

நினைத்தபோது நீ வர வேண்டும்

நீல எழில்மயில் மேலமர் வேலா

நினைத்தபோது நீ வர வேண்டும்

நீல எழில்மயில் மேலமர் வேலா

நினைத்தபோது நீ வர வேண்டும்

உனையே நினைந்து உருகுகின்றேனே

உனையே நினைந்து உருகுகின்றேனே

உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே

உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே

நினைத்தபோது நீ வர வேண்டும்

நீல எழில்மயில் மேலமர் வேலா

நினைத்தபோது நீ வர வேண்டும்

கலியுக தெய்வம் கந்தா நீயே

கருணையின் விளக்கமும் கடம்பா நீயே

கலியுக தெய்வம் கந்தா நீயே

கருணையின் விளக்கமும் கடம்பா நீயே

மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்

மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்

மாயோன் மருகா முருகா

மாயோன் மருகா முருகா என்றே

நினைத்தபோது நீ வர வேண்டும்

நீல எழில்மயில் மேலமர் வேலா

நினைத்தபோது நீ வர வேண்டும்

நீ வர வேண்டும் நீ வர வேண்டும்

(ninaithapothu nee vara vendum) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும் or bookmark it. Share it with your friends…

Leave a Comment