Uyirile En Uyirile Song Lyrics is from the movie Velli Thirai which was released in the year 2008 and it was sung by the singers year : 2008. The lyrics of this song Uyirile En Uyirile Song Lyrics was written by Na. Muthukumar and music composed by G.V.Prakash Kumar. Prithviraj Sukumaran, Gopika have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Prithviraj Sukumaran, Gopika
திரைப்படம் : Velli Thirai
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : year : 2008
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2008
=================
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் நானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயோ இது காதல்
சாபமா
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதி வரை
கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கடலினிலே விழுந்தாலும் கரை இருக்கும்
காதலிலே விழுந்த பின்னே கரை இல்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா
நான் வீழ்ந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் நானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயோ இது காதல்
சாபமா
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதி வரை
கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கடலினிலே விழுந்தாலும் கரை இருக்கும்
காதலிலே விழுந்த பின்னே கரை இல்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா
நான் வீழ்ந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
Uyirile En Uyirile Video Song
The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…
Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula
Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…