Categories: Ilaiyaraaja

Adhisaya Nadamidum Song Lyrics from Sirayil Pootha Chinna Malar | Adhisaya Nadamidum பாடல் வரிகள் in tamil

Adhisaya Nadamidum Song Lyrics song is from the movie Sirayil Pootha Chinna Malar which was released in the year 1990 and it was sung by the singers year : 1990. The lyrics of this song Adhisaya Nadamidum Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Sirayil Pootha Chinna Malar have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Sirayil Pootha Chinna Malar
திரைப்படம் : Sirayil Pootha Chinna Malar
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1990
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1990
=================

அதிசய நடமிடும்
அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம்
அழகிய முழுமதியோ

அதிசய நடமிடும்
அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம்
அழகிய முழுமதியோ

சுதியொடு லயங்களும் கூட
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட
சுதியொடு லயங்களும் கூட
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட
இவளென்ன எனக்கென பிறந்தவளோ

அதிசய நடமிடும்
அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம்
அழகிய முழுமதியோ

நெஞ்சை அள்ளும் ஆடை கொண்ட
தஞ்சை கோபுரம் நீ
நேரில் வந்து தாகம் தீர்க்கும்
தீர்த்தப் பாத்திரம்

வண்டு வந்து தங்கத்தானே
வண்ணத்தாமரை
ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்கும்
உள்ள நாள் வரை

அந்தி வெய்யில் சாயும்போது
அன்பு வெள்ளம் பாயும்போது
சிந்து ஒன்று பாட
துணை நான் இல்லையோ

தொட்டு தொட்டு நீயும் கெஞ்ச
விட்டு விட்டு நானும் கொஞ்ச
கட்டில் ஒன்று போட
மணநாள் இல்லையோ

திருமணம் புரிவது என்று
துடிக்கிது இளமனம் இன்று
அதுவரை உணர்ச்சிகள் அடங்கிடுமோ

அதிசய நடமிடும்
அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம்
அழகிய முழுமதியோ

சுதியொடு லயங்களும் கூட
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட
சுதியொடு லயங்களும் கூட
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட
இவளென்ன உனக்கென பிறந்தவளோ

அதிசய நடமிடும்
அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம்
அழகிய முழுமதியோ

கண்கள் என்ன நெஞ்சில் பாயும்
காம பாணமோ
உன் சொற்கள் என்ன போதை
ஏற்றும் சோம பானமோ

சின்னப்பெண்ணின் வார்த்தை என்ன
சங்கப் பாடலோ
நீ சிந்துகின்ற பார்வை என்ன
ஸ்வர்க்க வாசலோ

என்றும் உள்ள சொந்தம் என்று
ஏழு ஜென்ம பந்தம் என்று
நெஞ்சில் கொண்ட நேசம்
இது நீங்காதது

அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று
அட்டைப்போல ஒட்டிக்கொண்டு
இன்று காணும் இன்பம்
நிறம் மாறாதது

வளருது வளருது மோகம்
விளையுது விளையுது தாகம்
இனி இந்த விழிகளில் உறக்கமுண்டோ

அதிசய நடமிடும்
அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம்
அழகிய முழுமதியோ

சுதியொடு லயங்களும் கூட
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட
சுதியொடு லயங்களும் கூட
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட
இவளென்ன எனக்கென பிறந்தவளோ

அதிசய நடமிடும்
அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம்
அழகிய முழுமதியோ

Share

Recent Posts

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

2 weeks ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 weeks ago

விநாயகனே வினை தீர்ப்பவனே | vinayagane vinai theerpavane

இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

2 weeks ago

கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai

இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) -  கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…

2 weeks ago

கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை | kanivodu namai izhukkum

இந்த ஆன்மீக பதிவில் (கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 weeks ago

நாராயண ஸ்தோத்திரம் | narayana stotram lyrics

இந்த ஆன்மீக பதிவில் (நாராயண ஸ்தோத்திரம்) - Narayana Stotram Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

2 weeks ago