Kettu Pattanam Song Lyrics song is from the movie Unnai Solli Kutramillai which was released in the year 1990 and it was sung by the singers year : 1990. The lyrics of this song Kettu Pattanam Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Unnai Solli Kutramillai have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Unnai Solli Kutramillai
திரைப்படம் : Unnai Solli Kutramillai
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1990
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1990
=================
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்
காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்
என் கதை அம்மம்மம்மா
உன் கிட்டச் சொல்லட்டுமா
கெட்டும் பட்டணம் போய்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
தவறு நெருங்காமல்
தடமும் புரளாமல்
நெருப்பாய் நான் இருந்தேன்
தரும நெறி காக்கும்
மனிதர் பல பேர்க்கு
செருப்பாய் நான் இருந்தேன்
கடமை நடை போடும்
காவல் துறையோடு
துருப்பாய் நான் இருந்தேன்
களவு புரிவோரை
உளவு பார்க்கின்ற
பொறுப்பாய் நான் இருந்தேன்
நல்லது நடக்கலே பொதுவாக
நிம்மதி கலைந்தது மெதுவாக
இங்கொரு குடும்பமே பலியாக
என் மனம் எனக்குத் தான் பகையாக
போயாச்சு என் தூக்கங்கள்
வேராச்சு என் நோக்கங்கள்
என் கதை அம்மம்மம்மா
உன் கிட்டச் சொல்லட்டுமா
கெட்டும் பட்டணம் போய்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
நியாயம் அழிந்தாலும்
நீதி இறந்தாலும்
நமக்கேன் என்றிருந்தேன்
நாட்டை எவனாலும்
திருத்த முடியாது
என நான் தெரிந்து கொண்டேன்
விழிகள் இமை மூடி
விளைந்த பல கோடி
கனவில் வாழ்ந்திருந்தேன்
நேற்று நிலை வேறு
இன்று நிலை வேறு
அடி நான் கண்டு கொண்டேன்
எண்ணிய வழி எல்லாம் கால் போச்சு
இப்படித் தானம்மா நாள் போச்சு
அப்படி சூழ்நிலை உருவாச்சு
நான் அதன் கைகளில் விழுந்தாச்சு
ஆண் :வாழ்க்கைதான்
முன் போல் இல்லை
குற்றம்தான் என் மேல் இல்லை
என் கதை அம்மம்மம்மா
இன்னமும் சொல்லணுமா
கெட்டும் பட்டணம் போய்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்
காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்
என் கதை அம்மம்மம்மா
இன்னமும் சொல்லனுமா
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்
The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…
Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula
Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…