Nalla Neram Song Lyrics song is from the movie Uthama Raasa which was released in the year 1993 and it was sung by the singers year : 1993. The lyrics of this song Nalla Neram Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Uthama Raasa have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Uthama Raasa
திரைப்படம் : Uthama Raasa
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1993
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1993
=================

நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம்
நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி

அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு
தஞ்சாவூர் தேரபோல் ஆடு
எப்போதும் முப்போகம் பாரு
எல்லார்க்கும் உண்டியிங்கு சோறு

உழைச்சதுக்கு பலனிருக்கு
பலன் கொடுக்க நிலமிருக்கு

நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி

கட்டபொம்மன் வாரிசாக
கர்ஜிக்க வந்தவன் யாரு
கேட்டு பார் சொல்லிடும் ஊர்
முண்டாவ கட்டுற ஆள
மூட்ட கட்டி போட்டுடுவேன்
பண்போடு வாழுற பேர
பாட்டு கட்டி போற்றிடுவேன்

ஊருக்காக போர் தொடுப்பேன்
உத்தமன்னு பேர் எடுப்பேன்
அடுத்தவன கெடுத்ததில்ல
கெடுத்தவன பொறுத்ததில்ல

நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி

உத்தமி பெத்த
என் உத்தம ராசா
இவன் நித்தமும் வாழனும்
முத்தமிழ் போல
தங்க சத்திய வார்த்தையா
காட்டுற ராசா
இவன் நித்தமும் சுத்துற
சூரியன் போலே
இங்கு என்றும் உள்ள தென்றலை போல்
அண்ணன் இவன் வாழ்ந்திடனும்

என்ன நம்பி கெட்டவங்க
எங்கேயும் பார்ததுதில்லை
உள்ளத்தில் நான் ஒரு பிள்ளை

சிங்கார செந்தமிழ் பாட்டு
காலை மாலை நான் படிப்பேன்
என் பாட்டில் ஊராரின் நெஞ்ச
கொள்ளை கொண்டு நான் நடப்பேன்

நன்மை செஞ்சா கை கொடுப்பேன்
தீமை செஞ்சா கை கலப்பேன்
தர்மத்துக்கு கொடி புடிப்பேன்
அது ஜெய்க்க குரல் கொடுப்பேன்

நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம்
நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி

அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு
தஞ்சாவூர் தேரபோல் ஆடு
எப்போதும் முப்போகம் பாரு
எல்லோர்க்கும் உண்டியிங்கு சோறு

உழைச்சதுக்கு பலனிருக்கு
பலன் கொடுக்க நிலமிருக்கு

நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம்
நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி

Leave a Comment