Categories: Yuvan Shankar Raja

Rendu Raaja Song Lyrics from Naane Varuvean | Rendu Raaja பாடல் வரிகள் tamil | Dhanush, Elli AvrRam, Indhuja and Selvaraghavan

Rendu Raaja Song Lyrics In Tamil

Rendu Raaja Song Lyrics is from the movie Naane Varuvean which was released in the year 2022 and it was sung by the singers Dhanush and Yuvan Shankar Raja. The lyrics of this song Rendu Raaja Song Lyrics was written by Dhanush and music composed by Yuvan Shankar Raja. Dhanush, Elli AvrRam, Indhuja and Selvaraghavan have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush, Elli AvrRam, Indhuja and Selvaraghavan
திரைப்படம் : Naane Varuvean
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : Dhanush and Yuvan Shankar Raja
எழுத்தாளர் : Dhanush
வருடம் : 2022
=================

ஒரே ஒரு ஊருக்குள்ளே

ரெண்டு ராஜா இருந்தாராம்

ஒரு ராஜா நல்லவராம்

இன்னொரு ராஜா கெட்டவராம்

இரவே இருளாய் இல்லை என்றால்

நிலவின் வெளிச்சம் தெரியாது

அரக்கன் ஒருவன் இல்லை என்றால்

இறைவன் மகிமை புரியாது

ஒரே ஒரு ஊருக்குள்ளே

ரெண்டு ராஜா இருந்தாராம்

ஒரு ராஜா நல்லவராம்

இன்னொரு ராஜா கெட்டவராம்

பாம்புக்குள்ளும் விஷம் உண்டு

பூவுக்குள்ளும் விஷம் உண்டு

பூவை தலையில் சூடிடுவார்

பாம்பை பார்த்ததும் அடித்திடுவார்

மனிதத்தில் மிருகம் அதிகமடா

மிருகத்தில் மனிதம் அதிகமடா

மிருகத்தை உயிராய் பார்க்கின்றேன்

மனிதனின் உயிரை எடுக்கின்றேன்

இரவே இருளாய் இல்லை என்றால்

நிலவின் வெளிச்சம் தெரியாது

அரக்கன் ஒருவன் இல்லை என்றால்

இறைவன் மகிமை புரியாது

ஒரே ஒரு ஊருக்குள்ளே

ரெண்டு ராஜா இருந்தாராம்

ஒரு ராஜா நல்லவராம்

இன்னொரு ராஜா கெட்டவராம்

Rendu Raaja Video Song

ஒரே ஒரு ஊருக்குள்ளே

ரெண்டு ராஜா இருந்தாராம்

ஒரு ராஜா நல்லவராம்

இன்னொரு ராஜா கெட்டவராம்

இரவே இருளாய் இல்லை என்றால்

நிலவின் வெளிச்சம் தெரியாது

அரக்கன் ஒருவன் இல்லை என்றால்

இறைவன் மகிமை புரியாது

ஒரே ஒரு ஊருக்குள்ளே

ரெண்டு ராஜா இருந்தாராம்

ஒரு ராஜா நல்லவராம்

இன்னொரு ராஜா கெட்டவராம்

பாம்புக்குள்ளும் விஷம் உண்டு

பூவுக்குள்ளும் விஷம் உண்டு

பூவை தலையில் சூடிடுவார்

பாம்பை பார்த்ததும் அடித்திடுவார்

மனிதத்தில் மிருகம் அதிகமடா

மிருகத்தில் மனிதம் அதிகமடா

மிருகத்தை உயிராய் பார்க்கின்றேன்

மனிதனின் உயிரை எடுக்கின்றேன்

இரவே இருளாய் இல்லை என்றால்

நிலவின் வெளிச்சம் தெரியாது

அரக்கன் ஒருவன் இல்லை என்றால்

இறைவன் மகிமை புரியாது

ஒரே ஒரு ஊருக்குள்ளே

ரெண்டு ராஜா இருந்தாராம்

ஒரு ராஜா நல்லவராம்

இன்னொரு ராஜா கெட்டவராம்

ஒரே ஒரு ஊருக்குள்ளே

ரெண்டு ராஜா இருந்தாராம்

ஒரு ராஜா நல்லவராம்

இன்னொரு ராஜா கெட்டவராம்

இரவே இருளாய் இல்லை என்றால்

நிலவின் வெளிச்சம் தெரியாது

அரக்கன் ஒருவன் இல்லை என்றால்

 

Share

Recent Posts

Beer Song Lyrics in Diesel | பீர் பாடல் வரிகள்

பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…

2 months ago

Beer Song Lyrics in Diesel

Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…

2 months ago

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

3 months ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

3 months ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

4 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

4 months ago