Kannalane Enathu Kannai Song Lyrics song is from the movie Bombay which was released in the year 1995 and it was sung by the singers Hariharan, Swarnalatha, G. V. Prakash Kumar, Bombay Saradha and Shweta Mohan. The lyrics of this song Kannalane Enathu Kannai Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Arvind Swami and Manisha have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Arvind Swami and Manisha
திரைப்படம் : Bombay
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Hariharan, Swarnalatha, G. V. Prakash Kumar, Bombay Saradha and Shweta Mohan
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1995
=================
குமுசுமு குமுசுமு குப்புச்சுப்
குமுசுமு குப்புச்சுப்
குமுசுமு குமுசுமு குப்புச்சுப்
குமுசுமு குப்புச்சுப்
சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க
சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க
மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க
மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க
கண்ணாலனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்து கொண்டும்
ஏன் இன்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பெரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
கண்ணாலனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்து கொண்டும்
ஏன் இன்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பெரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
உந்தன் கண்ஜாடை விழுந்ததில்
நெஞ்சம் நெஞ்சம்
தரை கேட்டுத் தழும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில்
கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதி கொதிக்கும்
உலை கொதித்திடும் நீர் குமிழ் போல
சித்தம் துடி துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இழை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினள் மாது
கண்ணாலனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்து கொண்டும்
ஏன் இன்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பெரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
குமுசுமு குமுசுமு குப்புச்சுப்
குமுசுமு குப்புச்சுப்
குமுசுமு குமுசுமு குப்புச்சுப்
குமுசுமு குப்புச்சுப்
சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க
சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க
மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க
மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க
ஒரு மின்சார பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டு கொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டு கொண்டேன்
என்னை மறந்து விட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்து விட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னை பார்தெந்தன் தாய் மொழி மறந்தேன்
கண்ணாலனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்து கொண்டும்
ஏன் இன்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பெரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
கண்ணாலனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்து கொண்டும்
ஏன் இன்னும் பேசவில்லை
கண்ணாலனே
Kannalane Enathu Kannai Video Song
The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…
Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula
Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…