Thamizha Thamizha Song Lyrics In Tamil

Thamizha Thamizha Song Lyrics song is from the movie Roja which was released in the year 1992 and it was sung by the singers year : 1992. The lyrics of this song Thamizha Thamizha Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Arvind Swami have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Arvind Swami
திரைப்படம் : Roja
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 1992
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1992
=================

தமிழா தமிழா

நாளை நம் நாளே

தமிழா தமிழா

நாடும் நம் நாடே

தமிழா தமிழா

நாளை நம் நாளே

தமிழா தமிழா

நாடும் நம் நாடே

என் வீடும் தாய் தமிழ் நாடு

என்றே சொல்லடா

என் நாமம் இந்தியன் என்றே

என்றும் நில்லடா

தமிழா தமிழா

நாளை நம் நாளே

தமிழா தமிழா

நாடும் நம் நாடே

நிறம் மாறலாம் குணம் ஒன்று தான்

இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்

மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்

கலி மாறலாம் கொடி ஒன்று தான்

திசை மாறலாம் நிலம் ஒன்று தான்

இசை மாறலாம் மொழி ஒன்று தான்

நம் இந்தியா அது ஒன்று தான் வா

தமிழா தமிழா கண்கள் கலங்காதே

விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

தமிழா தமிழா கண்கள் கலங்காதே

விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

உனக்குள்ளே இந்திய ரத்த

உண்டா இல்லையா

ஒன்றான பாரதம் உன்னை

காக்கும் இல்லையா

தமிழா தமிழா

நாளை நம் நாளே

தமிழா தமிழா

நாடும் நம் நாடே

நவ பாரதம் பொதுவானது

இது வேர்வையால் உருவானது

பல தேகமோ ஏறுவானது

அதனால் இது உருவானது

சுப தாண்டமாய் வலுவானது

அட வானிலா விளவென்பது

இம் மண்ணிலா பிரிவென்பது எழுவோம்

ஒன்றான பாரதம் உன்னை

காக்கும் இல்லையா

தமிழா தமிழா

நாளை நம் நாளே

தமிழா தமிழா

நாடும் நம் நாடே

நவ பாரதம் பொதுவானது

இது வேர்வையால் உருவானது

பல தேகமோ ஏறுவானது

அதனால் இது உருவானது

சுப தாண்டமாய் வலுவானது

அட வானிலா விளவென்பது

இம் மண்ணிலா பிரிவென்பது எழுவோம்

ஒன்றான பாரதம் உன்னை

காக்கும் இல்லையா

தமிழா தமிழா

நாளை நம் நாளே

தமிழா தமிழா

நாடும் நம் நாடே

நவ பாரதம் பொதுவானது

இது வேர்வையால் உருவானது

பல தேகமோ ஏறுவானது

அதனால் இது உருவானது

சுப தாண்டமாய் வலுவானது

அட வானிலா விளவென்பது

இம் மண்ணிலா பிரிவென்பது எழுவோம்

ஒன்றான பாரதம் உன்னை

காக்கும் இல்லையா

தமிழா தமிழா

நாளை நம் நாளே

தமிழா தமிழா

நாடும் நம் நாடே

நவ பாரதம் பொதுவானது

இது வேர்வையால் உருவானது

பல தேகமோ ஏறுவானது

அதனால் இது உருவானது

சுப தாண்டமாய் வலுவானது

அட வானிலா விளவென்பது

இம் மண்ணிலா பிரிவென்பது எழுவோம்

ஒன்றான பாரதம் உன்னை

காக்கும் இல்லையா

தமிழா தமிழா

நாளை நம் நாளே

தமிழா தமிழா

நாடும் நம் நாடே

நவ பாரதம் பொதுவானது

இது வேர்வையால் உருவானது

பல தேகமோ ஏறுவானது

அதனால் இது உருவானது

சுப தாண்டமாய் வலுவானது

அட வானிலா விளவென்பது

இம் மண்ணிலா பிரிவென்பது எழுவோம்

Thamizha Thamizha Video Song

Thamizha Thamizha Song Lyrics from Roja | Thamizha Thamizha பாடல் வரிகள் in tamil

Leave a Comment