Categories: AR Rahman

Rasaali Song Lyrics from Achcham Yenbadhu Madamaiyada | Rasaali பாடல் வரிகள் in tamil

Rasaali Song Lyrics In Tamil

Rasaali Song Lyrics song is from the movie Achcham Yenbadhu Madamaiyada which was released in the year 2016 and it was sung by the singers year : 2016. The lyrics of this song Rasaali Song Lyrics was written by Thamarai and music composed by A.R.Rahman. Silambarasan have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Silambarasan
திரைப்படம் : Achcham Yenbadhu Madamaiyada
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 2016
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2016
=================

பறக்கும் ராசாலியே ராசாலியே நில்லு

இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு

கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்

கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே

பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று

சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று

ராசாலி பந்தயம்மா பந்தயம்மா

நீ முந்தியா நான் முந்தியா பார்ப்போம் பார்ப்போம்

முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை

முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை

மௌனம் போசாமலே பேசாமலே செல்ல

வாவி மீறி கமலம் போல் ஆடி மெல்ல

கனவுகள் வருதே கண்ணின் வழியே

என் தோல் மீது நீ

நான் குளிர் காய்கின்ற தீ

எட்டு திசை முட்டும் என்னை பகலினில்

கொட்டும் பனி மட்டும் தனி இரவினில்

நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில் மடிவேனோ

முன்னில் ஒரு காற்றின் கலி முகத்தினில்

பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில்

வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ

ராசாளி பந்தயம்மா பந்தயம்மா

முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை

முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை

நின்னு கோரி நின்னு கோரி நின்னு கோரி

நின்னு கோரி நின்னு கோரி

வெய்யில் மழை வேட்கும் படி நனைவதை

விண்மீன்களும் வீம்பாய் என்னை தொடர்வதை

ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே

முன்னும் இது போலே புது அனுபவம்

கண்டேன் என சொல்லும் படி நினைவிலே

இன்னும் எதிர்காலத்தின் வழி இல்லை மறவேனே

வெய்யில் மழை வேட்கும் படி நனைவதை

விண்மீன்களும் வீம்பாய் என்னை தொடர்வதை

ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே

முன்னும் இது போலே புது அனுபவம்

கண்டேன் என சொல்லும் படி நினைவிலே

இன்னும் எதிர்காலத்தின் வழி இல்லை மறவேனே

ராசாளி பந்தயம்மா பந்தயம்மா

முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை

முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை

மௌனம் போசாமலே பேசாமலே செல்ல

வாவி மீறி கமலம் போல் ஆடி மெல்ல

கனவுகள் வருதே கண்ணின் வழியே

என் தோல் மீது நீ

நான் குளிர் காய்கின்ற தீ

குளிர் காய்கின்ற தீ

குளிர் காய்கின்ற தீ

Rasaali Video Song

Share

Recent Posts

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

2 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

2 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

2 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

2 months ago

சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் | tamil pathikams to be recited all four seasons throughout shivaratri day

இந்த ஆன்மீக பதிவில் (சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்) - List of…

2 months ago

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் | Mudhal nee mudivum nee lyrics tamil

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் ===================== பாடலாசிரியர் : தாமரை பாடகர்கள் : சித் ஶ்ரீராம் &…

2 months ago