Vaaney Vaaney Song Lyrics In Tamil

Vaaney Vaaney Song Lyrics song is from the movie Viswasam which was released in the year 2018 and it was sung by the singers year : 2018. The lyrics of this song Vaaney Vaaney Song Lyrics was written by Viveka and music composed by D. Imman. movie : Viswasam have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Ajithkumar , Nayanthara
திரைப்படம் : Viswasam
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : year : 2018
எழுத்தாளர் : Viveka
வருடம் : 2018
=================

மாங்கல்யம் தந்துனானே

மம ஜீவன கேதுனா

கண்டே பத்நாமி ஸுபகேதவம்

ஜீவ ஷரதாம் சதம்

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

என்னருகிலே கண்ணருகிலே

நீ வேண்டுமே

மண்ணடியிலும் உன்னருகிலே

நான் வேண்டுமே

சொல்ல முடியாத காதலும்

சொல்லில் அடங்காத நேசமும்

என்ன முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரி பாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரி பாதி

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

இனியவளே உனது இரு விழி முன்

பழ ரச குவளையில்

விழுந்த எறும்பின் நிலை எனது நிலை

விழக விருப்பம் இல்லையே பூவே

அதிசயனே பிறந்து பல வருடம்

அறிந்தவை மறந்தது

எனது நினைவில் இன்று உனது முகம்

தவிர எதுவுமில்லையே அன்பே

வேறாரும் வாழாத

பெரு வாழ்விது

நினைத்தாலே மனமெங்கும்

மழை தூவுது

மழலையின் வாசம் போதுமே

தலையினில் வானம் போதுமே

ஒரு கணமே உன்னை பிரிந்தால்

உயிர் மலர் காய்ந்து போகுமே

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரி பாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரி பாதி

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

என்னருகிலே கண்ணருகிலே

நீ வேண்டுமே

மண்ணடியிலும் உன்னருகிலே

நான் வேண்டுமே

சொல்ல முடியாத காதலும்

சொல்லில் அடங்காத நேசமும்

என்ன முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரி பாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரி பாதி

Vaaney Vaaney Video Song

Vaaney Vaaney Song Lyrics from Viswasam | Vaaney Vaaney பாடல் வரிகள் in tamil

மாங்கல்யம் தந்துனானே

மம ஜீவன கேதுனா

கண்டே பத்நாமி ஸுபகேதவம்

ஜீவ ஷரதாம் சதம்

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

என்னருகிலே கண்ணருகிலே

நீ வேண்டுமே

மண்ணடியிலும் உன்னருகிலே

நான் வேண்டுமே

சொல்ல முடியாத காதலும்

சொல்லில் அடங்காத நேசமும்

என்ன முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரி பாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரி பாதி

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

இனியவளே உனது இரு விழி முன்

பழ ரச குவளையில்

விழுந்த எறும்பின் நிலை எனது நிலை

விழக விருப்பம் இல்லையே பூவே

அதிசயனே பிறந்து பல வருடம்

அறிந்தவை மறந்தது

எனது நினைவில் இன்று உனது முகம்

தவிர எதுவுமில்லையே அன்பே

வேறாரும் வாழாத

பெரு வாழ்விது

நினைத்தாலே மனமெங்கும்

மழை தூவுது

மழலையின் வாசம் போதுமே

Leave a Comment