இந்த ஆன்மீக பதிவில் (ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன் நாமத்தை) – Ayyappanai Kaana vaarungkal Avan Naamathai Paadungkal பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன் நாமத்தை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள் ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappanai Kaana vaarungkal Avan Naamathai Ellorum Paadungkal- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன்

நாமத்தை எல்லோரும் பாடுங்கள்

தயவும் கருணையும் கொண்டவன் ஐயப்பன்

அபயம் தந்திடும் ஆண்டவன் ஐயப்பன் (ஐயப்பனை)

ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி

சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌

ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி

சந்ததமும் அவன் ஸ‌ந்நிதியைத் தொழ‌

பதினெட்டாம் படி கடந்து அவன்பாத‌ மலரணையை

தொழுதிடவே நீங்கள் (ஐயப்பனை)

பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திடும் சரனம் பொன்னையப்பா

பம்பை வெள்ளமெனக் கருணை வழிந்தோடும் சரணம் பொன்னையப்பா

அன்பு கொண்ட‌ கரம் இன்பம் தரும் சரணம் பொன்னையப்பா

அன்பு கொண்டு தரும் அன்பும் நெஞ்சில் வரும் சரணம்

பொன்னைய்யப்பா

(ayyappanai kaana vaarungkal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post ஐயப்பனை காண‌ வாருங்கள் அவன் நாமத்தை or bookmark it. Share it with your friends…

Leave a Comment