இந்த ஆன்மீக பதிவில் (தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன்) – Dharisanam Kanden Paravasam Konden பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் அரிஹரன் மைந்தனை ஐயப்பன் பாடல் வரிகள். Dharisanam Kanden Paravasam Konden- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன்

அரிஹரன் மைந்தனை சபரிமலை தன்னில் (தரிசனம்)

தர்மத்தை காக்கவே தரணியில் பிறந்தவனை ஆ…ஆ…

கர்மவினை தீர்க்கும் கருணையில் சிறந்தவனை

வைதாலும் அவர் வாழவழி காட்டும் மன்னவன் (தரிசனம்)

வாயார‌ வாழ்த்தி நின்றால் வந்தருள் செய்பவன்

மெய்யப்பன் ஐயப்பன் மேன்மை தரும் பாடல்

தையினில் ஜேததியாய் திகழ்ந்திடும் நாதனை (தரிசனம்)

ஐந்து மலைக்கரசன் ஐந்தெழுத்தானவன்

ஐயங்கரன் தம்பியவன் ஐஸ்வர்யதாயகன்

சிந்தையில் நின்றாடும் பந்தள‌ பாலகன்

சிம்மையன் எம்மையன் சுகம் தரும் நாயகனை (தரிசனம்)

(dharisanam kanden paravasam konden) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் or bookmark it. Share it with your friends…

Leave a Comment