இந்த ஆன்மீக பதிவில் (மயிலேறும் மன்னவா – என் மனமேற இங்கு வா!) – Mayilerum Mannava En manamera Inku Vaa பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மயிலேறும் மன்னவா – என் மனமேற இங்கு வா! ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

மயிலேறும் மன்னவா – என் மனமேற இங்கு வா! சீர்காழி கோவிந்தராஜன் பாடிய‌ முருகன் பாடல். Mayilerum Mannava En manamera Inku Vaa – Murugan Devotional Song sung by Seerkazhi S Govindarajan

மயிலேறும் மன்னவா – என்

மனமேற இங்கு வா!

செயல் வீரன் அல்லவா – உன்

சிறப்பெல்லாம் சொல்லவா

(மயிலேறும்)

அறிவான அமுதம் நீ

அழகான குமுதம் நீ

அறிவான அமுதம் நீ – என்றும்

அழகான குமுதம் நீ

நெறியோடு நடப்பவரை

வாழ்த்துகின்ற தலைவன் நீ

(மயிலேறும்)

அகந்தையில்லா மனம் அமைத்தேன்

அன்பால் அரங்கமைத்தேன்

புகழ் மிகுந்த உன் வரவை

பொன் போல் நோக்குகின்றேன்

(மயிலேறும்)

நூறுமுகம் இருந்தாலும்

ஆறுமுகம் போல் வருமா

சீறிவரும் புயல்களையும்

சிரித்தே அடக்கிடுவாய் சீறிவரும் புயல்களையும் – நீ

சிரித்தே அடக்கிடுவாய்

மயிலேறும் மன்னவா – என்

மனமேற இங்கு வா

செயல் வீரன் அல்லவா – உன்

சிறப்பெல்லாம் சொல்லவா.

(mayilerum mannava murugan song lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Seerkazhi S Govindarajan Songs. You can also save this post மயிலேறும் மன்னவா – என் மனமேற இங்கு வா! or bookmark it. Share it with your friends…

Leave a Comment