இந்த ஆன்மீக பதிவில் (வந்தான் கருப்பன் விளையாட) – Vandhan Karuppan Vilayaada tamil lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… வந்தான் கருப்பன் விளையாட ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வந்தான் கருப்பன் விளையாட

வாளில் ஏறி நினறாட

வந்தான் கருப்பன் விளையாட

வாளில் ஏறி நினறாட (வந்தான்)

வாளும் வேலும் விளையாட

வாளில் ஏறி நின்றாட

சுக்கு மாந்தடி சுழன்றாட

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

காலில் சலங்கை கலகலக்க

கையில் வாளும் பளபளக்க

முறுக்கு மீசை துடி துடிக்க

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

பாலும் சோறும் கமகமக்க

பள்ளையம் இங்கே ஜொலி ஜொலிக்க

பிள்ளைகள் நாங்கள் கொண்டாட

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

சந்தனக் கருப்பன் தானாட

சங்கிலிக் கருப்பன் உடனாட

பதினெட்டாம் படி கருப்பனுமே

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

முன்னோடியுமே ஓடிவர

நொண்டியும் இங்கே ஆடிவார

பதினெட்டாம் படி கருப்பனுமே

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

கொரட்டி எனும் ஓர் ஆலயமாம்

கூடி இருப்பவன் சாஸ்தாவாம்

தங்கையும் அங்கே அருகிருக்க

தரணியை காக்க வந்தவனாம் (வந்தான்)

(vandhan karuppan vilayaada song tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like கருப்பசாமி பாடல்கள், Veeramanidaasan Ayyappan Songs, Karuppasamy Songs, பாடல் வரிகள். You can also save this post வந்தான் கருப்பன் விளையாட or bookmark it. Share it with your friends…

Leave a Comment