Kanna Un Kannil Song Lyrics song is from the movie Unna Nenachen Pattu Padichen which was released in the year 1992 and it was sung by the singers year : 1992. The lyrics of this song Kanna Un Kannil Song Lyrics was written by Piraisoodan and music composed by Ilaiyaraaja. movie : Unna Nenachen Pattu Padichen have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Unna Nenachen Pattu Padichen
திரைப்படம் : Unna Nenachen Pattu Padichen
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1992
எழுத்தாளர் : Piraisoodan
வருடம் : 1992
=================
கண்ணா உன் கண்ணில்
கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே
நிழலாக நீ காணும் கானல் நீர்
நிஜமாக உன் தாகம் தீர்க்காது
நினைவாலே எனை எண்ணி வாழ்ந்தாலும்
அது என்றும் நிஜ வாழ்க்கை ஆகாது
உன் வேதனை பார்க்கின்றதே
உயிர் ஓவியம் கேட்கின்றதே
புண்ணாக உன் நெஞ்சம் ஆவதேன்
பொன்னான காலங்கள் போவதேன்
கண்ணா உன் கண்ணில்
கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே
ஹோ ஓ ஹோ
தினம் தீண்டும் பூந்தென்றல்
காற்றோடு
உனைத் தீண்ட வருவேனே மண் மீது
உன் கைகள் தொடுகின்ற பொருள் எல்லாம்
உன் தேகம் படுகின்ற இடம் எல்லாம்
உனைச் சேரவே தவிக்கின்றதே
ஒரு பெண் மயில் துடிக்கின்றதே
நீ வேறு நான் வேறு இல்லையே
அவன் வேறு நான் வேறு இல்லையே
கண்ணா உன் கண்ணில்
கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே
பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…
Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…
இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…