Maamanukku Mylapore Thaan Song Lyrics song is from the movie Velaikkaran 1987 which was released in the year 1987 and it was sung by the singers year : 1987. The lyrics of this song Maamanukku Mylapore Thaan Song Lyrics was written by Mu. Metha and music composed by Ilaiyaraaja. movie : Velaikkaran 1987 have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Velaikkaran 1987
திரைப்படம் : Velaikkaran 1987
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1987
எழுத்தாளர் : Mu. Metha
வருடம் : 1987
=================

மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான் மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான்

பாத்தி கிட்டது மாம்பலத்துல
பழகி கிட்டது தாம்பரத்துல மாலை
இட்டது மண்ணடியில அணைச்சு
கிட்டது ஆவடியில டோய்

மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான் ஹேய் ஹேய்

குயிலோட நான்
பாடனும் மயிலோட நான்
ஆடனும் ஹேய் அடியே நீ
மீனாட்சியா அழகான
காமாட்சியா

யாரு இங்கே மகாராணி
யாரு இங்கே யுவ ராணி ஞானி
கூட வழி மாறி போக வேணும்
சுதி ஏறி

கத்துறதிலே கத்துற
புள்ளையா சுத்துறதிலே
சுத்தல சுத்தல

வெத்தல வெள்ள
வெத்தல வெத்தல பத்தல
கொஞ்சம்
பத்தல பத்தல

சட்டுன்னு தந்தா
தந்துரு தந்துரு ஜம்முன்னு
வந்தா வந்துரு வந்துரு

தமிழா தெலுங்கா
உருதா மன்மத காளைக்கு
பாஷைல்லே

மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான் எங்க மாமனுக்கு
மயிலாப்பூர் தான் உங்க மாமிக்கு
அந்த சித்திர குளம் தான்

பாத்தி கிட்டது
மாம்பலத்துல பழகி
கிட்டது தாம்பரத்துல
மாலை இட்டது மண்ணடியில
அணைச்சு கிட்டது ஆவடியில
டோய்

மாமனுக்கு மயிலாப்பூர்
தான் மாமிக்கு அந்த சித்திர
குளம் தான்

மனசோரம் மல்லிகபூ
மடி மேல செந்தாமரை ஆ
சிரிச்சாலே செண்பகபூ
செவக்குதம்மா உன்
நெனைப்பு

வாழ வேணும்
சுகமாக வாழ்க இங்க
நலமாக யாரு என்ன
எதுக்காக நாம இங்க
நமக்காக

கெட்டது இல்லே
கெட்டத கெட்டத
தொட்டது இல்லே
தொட்டது தொட்டது

தொட்டது இல்லே
தொட்டது தொட்டது
விட்டது இல்லே
விட்டுரு விட்டுரு

பாட்டுன்னு வந்தா
தட்டி குடுக்கணும் சட்டுன்னு
வந்தா கட்டி புடிக்கணும்

திருந்தி வருந்தி
இருந்தா சித்திர குப்தனும்
வந்திடுவான்

மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான் மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான்

பாத்தி கிட்டது
மாம்பலத்துல பழகி கிட்டது
தாம்பரத்துல மாலை இட்டது
மண்ணடியில அணைச்சு
கிட்டது ஆவடியில டோய்

மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான் ஹேய் ஹேய் ஹேய்

Leave a Comment