Pesu Ennanbe Song Lyrics song is from the movie Vidiyum Varai Kaathiru which was released in the year 1981 and it was sung by the singers year : 1981. The lyrics of this song Pesu Ennanbe Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Vidiyum Varai Kaathiru have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Vidiyum Varai Kaathiru
திரைப்படம் : Vidiyum Varai Kaathiru
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1981
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1981
=================

பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால்
முத்துதிர்ந்து விடுமோ
மானே மௌனம் ஏன்
மானே மௌனம் ஏன்

பேசு என் அன்பே
ஆஹான்
உன் அன்பை
ஆஹான்
என்னென்பேன்

நீ அணைக்கும் மேனி இங்கு
கொதிக்குது துடிக்குது
தீ அணைக்கும் தேவன் உன்னை
நினைக்குது அழைக்குது
வா வா மன்னவா

கோடைக் காலம் வாடை என்று
வாடைக் காலம் கோடை என்று
உன்னை அணைப்பேன்
மானே இதற்கு மேல்
இனியும் ஓர் விளக்கம் ஏன்

பேசு என் அன்பே
ஆஹான்
உன் அன்பை
ஆஹான்
என்னென்பேன்

மௌனம் என்ற பாஷை கொண்டு
பெண் பேசுது கண் பேசுது
பேசப் பேச ஆசை நெஞ்சில்
பால் ஊறுது தேன் ஊறுது
காதல் மீறுது
மாலை கொண்ட நாதன் என்று
மஞ்சம் வந்த மங்கை இன்று
சித்தம் தெளிந்தாள் வாவ்…
கண்ணா மயக்கமா கலக்கமா
நடக்குமா பயந்துட்டியா

பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால்
முத்துதிர்ந்து விடுமோ
மன்னா மௌனம் ஏன்
மன்னா மௌனம் ஏன்

பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்

Leave a Comment