Vaanil Irul Song Lyrics In Tamil

Vaanil Irul Song Lyrics song is from the movie Nerkonda Paarvai which was released in the year 2019 and it was sung by the singers Dhee. The lyrics of this song Vaanil Irul Song Lyrics was written by Uma Devi and music composed by Yuvan Shankar Raja. Ajith Kumar, Shraddha Srinath have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Ajith Kumar, Shraddha Srinath
திரைப்படம் : Nerkonda Paarvai
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : Dhee
எழுத்தாளர் : Uma Devi
வருடம் : 2019
=================

வானில் இருள் சூழும்போது

மின்னும் மின்னல் துணையே

நானும் நீயும் சேரும்போது

விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா

உன்னையாளும் சிறைகள்

வீழாததாகுமோ

ஆராததா ஆராததா

உன்னையே துணையாய்

நீ மாற்றிடு

விதிகள் தாண்டி கடலில் ஆடும்

இருள்கள் கீறி  ஒளிகள் பாயும்

நான் அந்த கதிராகிறேன்

அகன்று ஓடும் நதிகளாகி

அருவி பாடும் கதைகளாகி

நான் இந்த நிலமாகிறேன்

பிழைகளின் கோலங்கள்

என் தோழில் தானே

சரிகளின் வரி இங்கு யார்தான்

திறக்காத கடலெல்லாம்

பூ பூக்காது பெண்ணே

வானில் இருள் சூழும்போது

மின்னும் மின்னல் துணையே

நானும் நீயும் சேரும்போது

விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா

உன்னையாளும் சிறைகள்

வீழாததாகுமோ

ஆராததா ஆராததா

உன்னையே துணையாய்

நீ மாற்றிடு

வானில் இருள் சூழும்போது

மின்னும் மின்னல் துணையே

நானும் நீயும் சேரும்போது

விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா

உன்னையாளும் சிறைகள்

வீழாததாகுமோ

ஆராததா ஆராததா

உன்னையே துணையாய்

நீ மாற்றிடு

விதிகள் தாண்டி கடலில் ஆடும்

இருள்கள் கீறி  ஒளிகள் பாயும்

நான் அந்த கதிராகிறேன்

அகன்று ஓடும் நதிகளாகி

அருவி பாடும் கதைகளாகி

நான் இந்த நிலமாகிறேன்

பிழைகளின் கோலங்கள்

என் தோழில் தானே

சரிகளின் வரி இங்கு யார்தான்

திறக்காத கடலெல்லாம்

பூ பூக்காது பெண்ணே

வானில் இருள் சூழும்போது

மின்னும் மின்னல் துணையே

நானும் நீயும் சேரும்போது

விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா

உன்னையாளும் சிறைகள்

வீழாததாகுமோ

ஆராததா ஆராததா

உன்னையே துணையாய்

நீ மாற்றிடு

வானில் இருள் சூழும்போது

மின்னும் மின்னல் துணையே

நானும் நீயும் சேரும்போது

விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா

உன்னையாளும் சிறைகள்

வீழாததாகுமோ

ஆராததா ஆராததா

உன்னையே துணையாய்

நீ மாற்றிடு

விதிகள் தாண்டி கடலில் ஆடும்

இருள்கள் கீறி  ஒளிகள் பாயும்

நான் அந்த கதிராகிறேன்

அகன்று ஓடும் நதிகளாகி

அருவி பாடும் கதைகளாகி

நான் இந்த நிலமாகிறேன்

பிழைகளின் கோலங்கள்

என் தோழில் தானே

சரிகளின் வரி இங்கு யார்தான்

திறக்காத கடலெல்லாம்

பூ பூக்காது பெண்ணே

வானில் இருள் சூழும்போது

Vaanil Irul Video Song

Vaanil Irul Song Lyrics from Nerkonda Paarvai | Vaanil Irul பாடல் வரிகள் in tamil

Leave a Comment