Naetru Aval Song Lyrics In Tamil

Naetru Aval Song Lyrics song is from the movie Maryan which was released in the year 2013 and it was sung by the singers Vijay Prakash and Chinmayi. The lyrics of this song Naetru Aval Song Lyrics was written by Vaali and music composed by A.R.Rahman. Dhanush and Parvathy Thiruvothu have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush and Parvathy Thiruvothu
திரைப்படம் : Maryan
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Vijay Prakash and Chinmayi
எழுத்தாளர் : Vaali
வருடம் : 2013
=================

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஹேய் மரியான் வா

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
இருந்தேன்

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது

நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே

நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல் இல்லை இல்லை
நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த
நேற்றுவரை கொண்டு வா

நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்
இருந்தாய் இருந்தோம்
நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன
அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வந்த அலை அங்கே ஏங்கி நின்றது

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஹேய் மரியான் வா

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
இருந்தேன்

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்
இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய்
மலர்ந்தது

நேற்று எந்தன் மூச்சினில்

Naetru Aval Video Song

Naetru Aval Song Lyrics from Maryan | Naetru Aval பாடல் வரிகள் in tamil

Leave a Comment