இந்த ஆன்மீக பதிவில் (ஆடும் வரை அவர் ஆடட்டும்) – Aadum varai avar aadattum Song Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஆடும் வரை அவர் ஆடட்டும் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஆடும் வரை அவர் ஆடட்டும் பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்.Aadum varai avar aadattum Song Tamil Lyrics by Othukadu Venkata subbaiyer.

ராகம்:- ஹூஸேனி

தாளம்:- ரூபகம்

இயற்றியவர்: ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர்

பல்லவி

ஆடும் வரை அவர் ஆடட்டும்

அறிந்து கொண்டேனடி …. மயங்கேனடி குறையேனடி

அனுபல்லவி

தேடும் வரை எனைத் தேடட்டும்

தெரிவிக்காதேயடி இடத்தை மட்டும் ஏற்ற மட்டும்

சரணம்

இங்கிதம் என்றாலே வீசை என்ன விலை

என்று கேட்பாரந்த மன்னன் —-அதை

எடுத்து சொல்ல வந்து நின்றாயே பெண்ணே நீ

ஏற்குமோடி எந்தன் எண்ணம்

சங்கீதம் அவர் கையில் கோயிற் குரங்காக

தவிக்குதே என் சொல்ல இன்னும்

மத்யமகாலம்

சரளி வரிசை முரளிக்காச்சு

ஜண்டை வரிசை கொண்டைக்காச்சு

அலங்கார பாம்பு மேலே

ஆடியாச்சு பாடியாச்சு

(aadum varai avar aadattum song tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs. You can also save this post ஆடும் வரை அவர் ஆடட்டும் or bookmark it. Share it with your friends…

Leave a Comment