இந்த ஆன்மீக பதிவில் (அருள் சுரக்கும் ஐயனே வா வா! அலங்கார ரூபனே வா) – Arul Surakkum Ayyane Vaa Vaa Alangara Roopane Vaa பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அருள் சுரக்கும் ஐயனே வா வா! அலங்கார ரூபனே வா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அருள் சுரக்கும் ஐயனே வா வா! அலங்கார ரூபனே வா வா! – ஐயப்பன் பாடல் வரிகள். Arul Surakkum Ayyane Vaa Vaa Alangara Roopane Vaa Vaa – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

அருள் சுரக்கும் ஐயனே வா வா!

அலங்கார ரூபனே வா வா!

அனாத ரக்ஷகனே வா வா!

அஹிம்சா மூர்த்தியே வா வா!

ஆனந்த விக்ரஹனே வா வா!

ஆபத்தில் காப்போனே வா வா!

ஆதிசக்தி மகனே வா வா!

எங்கும் நிறைந்தவனே வா வா!

எங்கள் குலதெய்வமே வா வா!

கலியுக வரதனே வா வா!

கருணாகர கடவுளே வா வா!

இரக்கம் மிகுந்தவனே வா வா!

இசையின் இன்பமே வா வா!

கை தூக்கி விடுவோனே வா வா!

சக்தி கொடுப்பவனே வா வா!

இருமுடிப்பிரியனே வா வா!

ஈடிணையற்ற தேவனே வா வா!

சத்ய ஸ்வரூபனே வா வா!

சபரிபீட வாசனே வா வா!

சதகுரு நாதனே வா வா!

சச்சிதானந்த மூர்த்தியே வா வா!

ஐயப்பா தெய்வமே வா வா!

அகிலலோக நாயகனே வா வா!

எங்கள் ஐயனே வா வா வா!

(arul surakkum ayyane vaa vaa) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள். You can also save this post அருள் சுரக்கும் ஐயனே வா வா! அலங்கார ரூபனே வா or bookmark it. Share it with your friends…

Leave a Comment