இந்த ஆன்மீக பதிவில் (ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா) – Ayyappa Arulai Kodupathu Un Kaiyappaa பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Arulai Kodupathu Un Kaiyappaa- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

ஐயப்பா சரணம் ஐயப்பா

அருளைக் கொடுப்பது உன் கையப்பா

மெய்யப்பா இது மெய்யப்பா

இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா (ஐயப்பா சரணம்)

பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும்

மன்மதன் மகனே ஐயப்பா

தயவுடன் வாரும் சக்தியைத் தாரும்

சங்கரன் மகனே ஐயப்பா (ஐயப்பா சரணம்)

மண்டல‌ விரதமே கொண்டு உன்னை

அண்டிடும் அன்பர்க்கு ஓரளவில்லை

அந்தத் தொண்டருக்கும் துணை உனைத் தவிர‌

இந்த‌ அண்டமதில் வேறு யாருமில்லை (ஐயப்பா சரணம்)

சபரிமலை சென்று உனைக் கண்டால்

சஞ்சலங்கள் என்றும் இல்லையப்பா

அபயம் என்று உன்னைச் சரணடைந்தால்

நீ அன்புடன் காக்கும் தெய்வமப்பா (ஐயப்பா சரணம்)

(ayyappa arulai kodupathu un kai appa) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா or bookmark it. Share it with your friends…

Leave a Comment