இந்த ஆன்மீக பதிவில் (குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட) – Kuzhaloothi Manamellam kollai konda Pinnum kuraiyethum enakkethadi பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Kuzhaloothi Manamellam kollai konda Pinnum kuraiyethum enakkethadi Song Lyrics by Othukadu Venkata subbaiyer.

============

பல்லவி

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்

குறை ஏதும் எனக்கேதடி ( தோழி/சகியே)

அனுபல்லவி

அழகான மயிலாடவும் (மிக)

காற்றில் அசைந்தாடும் கொடி போலவும்

மத்யம கால சாஹித்யம்

அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே

தனைமறந்து புள்ளினம் கூட

அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்

நலம் காண ஒரு மனம் நாட

தகுமிதி (/தகுமிகு) என ஒரு பதம் பாட

தகிட ததிமி என நடமாட

கன்று பசுவினமும் நின்று புடைசூழ

என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு

சரணம்

மகர குண்டலம் ஆடவும் (கண்ணன்)

அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும்

மிகவும் எழில் ஆகவும்

காற்றில் மிளிரும் கொடி போலவும் (/துகில் ஆடவும் )

(அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே…)

(kuzhaloothi manamellam kollai konda) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs. You can also save this post குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட or bookmark it. Share it with your friends…

Leave a Comment