இந்த ஆன்மீக பதிவில் (குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா) – Kuzhandaiyaga Meendum Kannan Pirakka Maatana பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானாகிருஷ்ணன் பஜனை பாடல் வரிகள் . Kuzhandaiyaga Meendum Kannan Pirakka Maatana Krishna Bhajan Songs Lyrics in Tamil.

============

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா

புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா

மாடு கன்று காட்டில் ஓட்டி மேய்க்க மாட்டானா

தினம் பாடி ஆடிஓடி என்னை சேர்க்க மாட்டானா (குழந்தை)

சின்னஞ்சிறு வாயை கொஞ்சம் திறக்க மாட்டானா

கண்ணில் இந்த உலகத்தையே காட்ட மாட்டானா

என்னை அவன் தோழனாக ஏற்க மாட்டானா

வெண்ணெயிலே பங்கு போட்டு நீட்டமாட்டானா (குழந்தை)

மலையை எடுத்து குடையை போல பிடிக்க மாட்டானா

என் தலையில் மழை விழுவதையே தடுக்க மாட்டானா

கீதை தன்னை திரும்பவுமே கூற மாட்டானா

அதை கேட்டு நாமும் சிறந்தவராய் மாற மாட்டோ

(kuzhandaiyaga meendum kannan pirakka maatana) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், கிருஷ்ணன் பஜனை பாடல்கள். You can also save this post குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா or bookmark it. Share it with your friends…

Leave a Comment