Mazhai Vara Pogudhae Song Lyriccs In Tamil

Mazhai Vara Pogudhae Song Lyrics is from the movie Yennai Arindhaal which was released in the year 2015 and it was sung by the singers Karthik and Emcee Jesz. The lyrics of this song Mazhai Vara Pogudhae Song Lyrics was written by Thamarai and music composed by Harris Jayaraj. Ajith Kumar, Arun Vijay, Trisha Krishnan, and Anushka Shetty have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Ajith Kumar, Arun Vijay, Trisha Krishnan, and Anushka Shetty
திரைப்படம் : Yennai Arindhaal
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Karthik and Emcee Jesz
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2015
=================

மழை வர போகுதே
துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்

மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊறுதே
தொலையாமல் எங்கே போவேன்

புகை போல வெண் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்

கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று

அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும்
என் நெஞ்சம்

மழை வர போகுதே
துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்

மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊறுதே
தொலையாமல் எங்கே போவேன்

கரு கரு கண்களால்
கயல்விழி கொள்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்

குழிவிலும் கன்னத்தில்
குடியிரு என்கிறாள்
விலையில்லா ஆயுள் வரம்

நிலா தூங்கும் மேகத்தில்
கானா காணும் நேரத்தில்
அவள்தானே வந்தால்
அணைக்காமல் சென்றால்

இமை ரெண்டும் மூடாது
உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால்
அவள்தானே தந்தாள்

மறந்தாலும் உன்னை
கடந்தாலும் பின்னே
மனமெங்கும் அவள் நியாபகம்

கண்ணை கட்டி விட்டால் கூட
பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே
வந்து சேரும்

கண்ணை கட்டி விட்டால் கூட
பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே
வந்து சேரும்

ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ
அந்த பக்கம் கண்கள் போகும்
முன்னும் பின்னும் நீ நடந்தால்
ஊஞ்சலாடும்

சுழலும் மயில் நீ
உன் தோகை என் தோழில்
சுகமாய் புரளும்
பார்ப்பேன் என் வாழ்நாளில்

மழை வர போகுதே
துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்

மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊறுதே
தொலையாமல் எங்கே போவேன்

புகை போல வெண் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்

கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று

அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும்
என் நெஞ்சம்

மழை வர போகுதே
துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்

மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊறுதே
தொலையாமல் எங்கே போவேன்

புகை போல வெண் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்

கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று

அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும்
என் நெஞ்சம்

மழை வர போகுதே
துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்

மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊறுதே
தொலையாமல் எங்கே போவேன்

கரு கரு கண்களால்
கயல்விழி கொள்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்

குழிவிலும் கன்னத்தில்
குடியிரு என்கிறாள்
விலையில்லா ஆயுள் வரம்

நிலா தூங்கும் மேகத்தில்
கானா காணும் நேரத்தில்
அவள்தானே வந்தால்
அணைக்காமல் சென்றால்

இமை ரெண்டும் மூடாது
உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால்
அவள்தானே தந்தாள்

மறந்தாலும் உன்னை
கடந்தாலும் பின்னே
மனமெங்கும் அவள் நியாபகம்

கண்ணை கட்டி விட்டால் கூட
பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே
வந்து சேரும்

கண்ணை கட்டி விட்டால் கூட
பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே
வந்து சேரும்

ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ
அந்த பக்கம் கண்கள் போகும்
முன்னும் பின்னும் நீ நடந்தால்
ஊஞ்சலாடும்

சுழலும் மயில் நீ
உன் தோகை என் தோழில்
சுகமாய் புரளும்
பார்ப்பேன் என் வாழ்நாளில்

மழை வர போகுதே
துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்

மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊறுதே
தொலையாமல் எங்கே போவேன்

புகை போல வெண் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்

கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று

அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும்
என் நெஞ்சம்

Mazhai Vara Pogudhae Video Song

Mazhai Vara Pogudhae Song Lyrics from Yennai Arindhaal | Mazhai Vara Pogudhae பாடல் வரிகள் in tamil

Leave a Comment