Annaadam Kashta Pattaalum Song Lyrics song is from the movie Puyal Paadum Paatu which was released in the year 1987 and it was sung by the singers year : 1987. The lyrics of this song Annaadam Kashta Pattaalum Song Lyrics was written by Kalaikumar and music composed by Ilaiyaraaja. movie : Puyal Paadum Paatu have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Puyal Paadum Paatu
திரைப்படம் : Puyal Paadum Paatu
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1987
எழுத்தாளர் : Kalaikumar
வருடம் : 1987
=================

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது

மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல
அள்ளித் தருது பொங்கலோ பொங்கலு

பச்சரிசிப் பொங்கலு
ஹா பால் வழிஞ்சு பொங்கணும்
பங்கு வெச்சு திங்கணும்

அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது

எம் மேல கண்ண வெச்சு
என் நெஞ்ச பொங்க வெச்சே
பூவோட பொட்டு வெச்சே
பூ மால எங்கே வெச்சே

ஆச பொங்குது ஒங்க மேல
ஆவி தங்குது ஒங்களால

ஆச பொங்குது ஒங்க மேல
ஆவி தங்குது ஒங்களால

காவேரி போல பொங்கும் ஆச
கை சேரத்தான் துடிக்கும்

கையோட வந்து சேரும் போது
தெம்மாங்குதான் படிக்கும் என் மாமா

அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது

மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல
அள்ளித் தருது பொங்கலோ பொங்கலு

பச்சரிசிப் பொங்கலு
ஹா பால் வழிஞ்சு பொங்கணும்
பங்கு வெச்சு திங்கணும்

அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது

ஏதேதோ ஆசப் பட்டேன்
எல்லாமே கைக் கூடுது
என்னோட வாழ்க்கை எல்லாம்
உன் எண்ணம் பண் பாடுது

தோளில் சூடணும் மால போல
மேல போடணும் சேல போல
தோளில் சூடணும் மால போல
மேல போடணும் சேல போல

ஊர்கோலம் போக நாள் ஒண்ணு இருக்கு
உன்னோட நான் கலந்து

மார் மீது கூட மணவறை இருக்கு
மஞ்சத்திலே சுகம் கூட்டுற கணக்கு

அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது

பொங்கலோ பொங்கலு
பச்சரிசிப் பொங்கலு
ஹா பால் வழிஞ்சு பொங்கணும்
பங்கு வெச்சு திங்கணும்

அன்னாடம் கஷ்டப்பட்டாலும்
எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும்
இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது

Leave a Comment