Paadu Pattu Song Lyrics song is from the movie Urangatha Ninaivugal which was released in the year 1983 and it was sung by the singers year : 1983. The lyrics of this song Paadu Pattu Song Lyrics was written by M. G. Vallabhan and music composed by Ilaiyaraaja. movie : Urangatha Ninaivugal have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Urangatha Ninaivugal
திரைப்படம் : Urangatha Ninaivugal
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1983
எழுத்தாளர் : M. G. Vallabhan
வருடம் : 1983
=================

பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு
அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு

பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

நேரம் வந்துருச்சுன்னா
சேவல் முட்டை இடும்
வானம் மண்ணுல வந்து
வணங்கி மண்டி இடும்

நேரம் வந்துருச்சுன்னா
சேவல் முட்டை இடும்
வானம் மண்ணுல வந்து
வணங்கி மண்டி இடும்

அழுதா தொழுதா
உலகம் தராது
அடிச்சா கை மேலே ஓடி வரும் பை மேலே

அடிச்சா கை மேலே
ஓடி வரும் பை மேலே

நடந்தா முன்னாலே
பூமி உன் பின்னாலே தன்னாலே
அட ஆகாயத்தில் எச்சில் துப்பாதே

பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு
அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு

ஒலகம் ஒன்னது கண்ணு
ஆடு எந்திரிச்சு
பூமி சின்னது கண்ணு
நேரம் வந்துருச்சு

ஒலகம் ஒன்னது கண்ணு
ஆடு எந்திரிச்சு
பூமி சின்னது கண்ணு
நேரம் வந்துருச்சு

இருக்கும் வரைக்கும்
இளமை கொண்டாட்டம்
இனிமே சந்தோஷம்
இரவெல்லாம் சங்கீதம்

இனிமே சந்தோஷம்
இரவெல்லாம் சங்கீதம்

அடடா மேலாக்கு
ஆடுதடி டோலாக்கு கண்ணாலே
இனி அங்கே இங்கே சொக்கி நிக்காதே ஏய்

பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு
அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு

அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு
அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு
அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு

Leave a Comment