இந்த ஆன்மீக பதிவில் (அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை) – Ayyan Arul Undu Endrum Bayamillai பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை போவோம் சபரிமலை ஐயப்பன் பாடல் வரிகள். Ayyan Arul Undu Endrum Bayamillai povom Sabarimalai- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை

போவோம் சபரிமலை

அந்த‌ ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன்

என்றும் பக்தரைக் காப்பவனே

ஐயப்பா சரணம் ஐயப்பா

அழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து கல்லிடும் குன்று வந்தோம்

அந்த‌ கல்லிடும் குன்றில் கல்லினைப் போட்டு சபரிமலை

ஏறிவந்தோம் (ஐய்யன்)

ஐயப்பா சரணம் ஐயப்பா

பொன்னம்பலத்தில் தைமாதத்தில் ஜோதியாய் காட்சி தந்தாய்

எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்தது

மணிகண்ட‌ பெருமானே

பந்தள‌ நாட்டின் ராஜகுமாரா பஞ்சகிரிவாசா

சந்தனம் வைத்து வந்தனம் பஞ்சகிரிவாசா

சபரிமலை நாதா சபரிமலை நாதா (அய்யன்)

(ayyan arul undu endrum bayamillai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை or bookmark it. Share it with your friends…

Leave a Comment