இந்த ஆன்மீக பதிவில் (கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்) – Kandhan thiruneeru anindhaal kandapini odividum பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் -‘பத்மஸ்ரீ’ டி.எம். சௌந்தரராஜன் பாடிய முருகன் பாடல் வரிகள். Kandhan thiruneeru anindhaal kandapini odividum Kundhagangal maari inbam kudumbathai naadi varum song lyrics by T.M Soundara Rajan Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்

குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும். (கந்தன்).

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால்

வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள்

அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து

சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள். (கந்தன்).

மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா

மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா

தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா

தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமாடா. (கந்தன்).

(kandhan thiruneeru anindhaal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், Murugan songs. You can also save this post கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் or bookmark it. Share it with your friends…

Leave a Comment