இந்த ஆன்மீக பதிவில் (Koovi Azhaithaal Kural Koduppaan | கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்) – கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பாடல் வரிகள் பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… Koovi Azhaithaal Kural Koduppaan | கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் (x2)

பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

பூவிதழ் மலர்ந்தருள் புன்னகை புரிவான் (x3)

புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிவான் (x3)

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

தேவியார் இருவர் மேவிய குகனை (x3)

திங்களை அணிந்த சங்கரன் மகனை

தேவியார் இருவர் மேவிய குகனை

திங்களை அணிந்த சங்கரன் மகனை

பாவலர் யாவரும் பாடிய வேந்தனை (x3)

பொன் மயில் ஏறிடும் ஷண்முக நாதனை (x3)

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

======================================

ராகம்: வாலாஜி/வாலாச்சி

தாளம்: ஆதி

இசையமைப்பாளர்: வாலி

பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ

(koovi azhaithaal kural koduppaan murugan song tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post Koovi Azhaithaal Kural Koduppaan | கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் or bookmark it. Share it with your friends…

Leave a Comment