இந்த ஆன்மீக பதிவில் (மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே கே.வீரமணி அய்யப்பன் பாடல் வரிகள். Malairajan Thirukovil Maniyaduthey Ayyappan song Tamil Lyrics

மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே

சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே ( x 2)

அபிஷேக‌ மணம் காற்றில் அலைவீசுதே ( x 2)

அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே ( x 2)

(மாலைராஜன் )

வாவென்று வரவேற்கும் ஐயன் மலை

வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை

நாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம்

மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம் ( x 2)

(மாலைராஜன்)

ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே

சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே ( x 2)

நாம் வாழ‌ நல்மார்க்கம் தெளிவாகுதே

ஆம் என்று அய்யப்பன் அருள் கூறுதே ( x 2)

(மாலைராஜன் )

நோன்போடு சாஸ்தாவின் மலை நாடுவோம்

நம் வாழ்வில் அவன் பாதம் துணை தேடுவோம்

அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி

அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி ( x 2)

(மாலைராஜன் )

(malairajan thirukovi maniyaduthey tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே or bookmark it. Share it with your friends…

Leave a Comment