இந்த ஆன்மீக பதிவில் (தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி!) – Thedi unnai saranadainthen Desa Muthumari பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி! ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி! – எல்லார் ஈஸ்வரி பக்தி பாடல் வரிகள் : பாரதியாரின் தெய்வப்பாடல்கள். Thedi unnai saranadainthen Desa Muthumari Mariamman song Tamil Lyrics

தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி!

கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந தருவாய்.

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்

கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந தீர்ப்பாய்

தேடியுனைச் சரணடைந்தேன், தேசமுத்து மாரி!

கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந தருவாய்.

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்

கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந தீர்ப்பாய்

எப்போழுதுங் கவலையிலே இணைந்கிநிற்பான் பாவி

ஒப்பியுன் தேவல்செய்வேன் உனதருளால் வார்வேன்

சக்தியென்று நேரமெல்லந தமிழ்க்கவிதை பாடி,

பக்தியுடன் போற்றிநின்றால் பயமனைதுந தீரும்.

ஆதாரம சக்தியென்றே அருமறைகள் கூறும்;

யாதானுந தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்.

துன்பமே யியர்கை எனும் சொல்லைமறந திடுவோம்

இன்பமே வேண்டிநிற்போம்; யாவுமவள் தருவாள்.

நம்பினார் கெடுவதில்லை; நான்குமறைத் தீர்ப்பு;

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

(thedi unnai saranadainthen desa muthumari) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, மாரியம்மன் பாடல்கள், Mariamman Bhakti Padalgal. You can also save this post தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி! or bookmark it. Share it with your friends…

Leave a Comment