இந்த ஆன்மீக பதிவில் (சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும்) – Sabarimalai Sentru Tharisanam Parthalum பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும் தாளாது என் ஆசை ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Sabarimalai Sentru Tharisanam Parthalum – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும்

தாளாது என் ஆசை ஐயப்பா

தாளாது என் ஆசை ஐயப்பா

பண்பான பக்தர்கள் இல்லாததால் இங்கு

பசிப்பிணி வாட்டுதே ஐயப்பா.

சேயாக நீயும் குருவாக நானும்

கூட்டி வந்தேனே ஐயப்பா

தீராது தீராது சொன்னாலும் தீராது

தீர்க்கும் வழியென்ன ஐயப்பா.

அறியாத பக்தர்க்கு மனதோடு உறவாடி

அறிவை கொடுத்து அறிய வையப்பா

மனமிருந்தால் வழி பிறக்கும்

அருளிருந்தால் உனை அறிந்திடுவேன்

தர்ம சாஸ்தாவே சபரி ஐயப்பா.

(sabarimalai sentru tharisanam parthalum) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள். You can also save this post சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும் or bookmark it. Share it with your friends…

Leave a Comment