இந்த ஆன்மீக பதிவில் (தில்லை அம்பல நடராஜா, செழுமை நாதனே பரமேசா!) – Title : தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா! பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… தில்லை அம்பல நடராஜா, செழுமை நாதனே பரமேசா! ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா! அல்லல் தீர்த்தாண்டவா! – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் ‍வரிகள் , பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்; படம்: சௌபாக்கியவதி. Thillai Ambala Nataraja Song Tamil Lyrics – Sowbhagyavathi Movie Lyrics

கங்கை அணிந்தவா

கண்டோர் தொழும் நிலாசா!

சதங்கை ஆடும் பாத விநோதா!

லிங்கேஸ்வரா நின்தாள் துணை! நீதா.

============

தில்லை அம்பல நடராஜா

செழுமை நாதனே பரமேசா!

அல்லல் தீர்த்தாண்டவா!

வா வா அமிழ்தானவா

எங்கும் இன்பம் விளங்கவே

அருள் உமாபதி

எளிமை அகல வரம் தா வா வா

வளம் பொங்க வா (தில்லை அம்பல)

பலவித நாடும் கலையேழும்

பணிவுடன் உனையே துதிபாடும்

கலையலங்கார பாண்டியராணி நேசா

மலைவாசா மங்கா மதியானவா! (தில்லை அம்பல)

(thillai ambala nataraja song tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics. You can also save this post தில்லை அம்பல நடராஜா, செழுமை நாதனே பரமேசா! or bookmark it. Share it with your friends…

Leave a Comment