இந்த ஆன்மீக பதிவில் (Enna Varam Vendum Kelungal | என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்) – Enna Varam Vendum Kelungal – Ayyappan Song lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… Enna Varam Vendum Kelungal | என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள் ஐயப்பன் பாடல் வரிகள். Enna varam vendum kelungkal Ayyappan song Tamil Lyrics – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் – சபரி

மன்னவன் அருள்வான் பாருங்கள் (என்ன‌ வரம்)

பொன்னம்பல‌ மேடையில் கூடுங்கள் ஐயன்

பொன்னடியைப் பணிந்து பாடுங்கள் நீங்கள் (என்ன‌ வரம்)

மண்டல‌ நோன்பிருந்து மணிமாலையும் அணிந்து

அனுதினம் தவறாமல் சரணம் சொல்லிவந்து

மணிகண்ட‌ பெருமானின் மகிமையை அறிந்து

ஒரு கண‌த்தில் நலம் சேர்க்கும் அரிஹரசுதனிடம் (என்ன‌ வரம்)

சத்தியச் சுடராக‌ சபரியில் கோவில் கொண்டான்

த்ர்மத்தின் நாயகனாய் ஆரியங்காவில் அமர்ந்தான்

குளத்துப்புழைதனிலே பாலனாய்க் காட்சி தந்தான்

வழிகாக்கும் தெய்வமாம் வடிவேலன் தம்பியிடம் (என்ன‌ வரம்)

(enna varam vendum kelungkal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post Enna Varam Vendum Kelungal | என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் or bookmark it. Share it with your friends…

Leave a Comment