இந்த ஆன்மீக பதிவில் (நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன்) – Nayaganai Paada Naan Enna Thavam Seythein Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன் விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன் விநாயகர் பாடல் ‍வரிகள். Nayaganai Paada Naan Enna Thavam Seythein Tamil Lyrics.

============

நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன்

விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன்

மூவுலகின் முதற்பொருளே முதல் பிள்ளை ஒளிவடிவே

முக்கண்ணன் அருட்பொருளே

முக்கனியின் வேதப் பொருளாய் அமர்ந்த (நாயகனைப்பாட )

அரசமரம் சுற்றிவந்து முரசம் பல கொட்டி நின்று (2)

பருப்போடு பாலும் பழரசம் அபிஷேகம் செய்து

அன்பர்க்கு அளித்திடவே

தேங்காய்ப்பூ இளநீரு தீர்த்தம் மணக்கும்

வெள்ளிரத ஊஞ்சல் ஆட

விரும்பமுடன் மனம் பாட வினைதீர்க்க அருள் கொடுக்க (2)

பொருள் குவிக்க மனம் இனிக்க

எருக்கம்பூ மாலையிலே இருக்கின்ற நாயகனே (2)

ஓதுகின்ற மனதினிலே

சிரிக்கின்ற சிரிப்பினிலே செல்வமெல்லாம் தருபவனே (2)

தேனமுதை தெளிப்பவனே சிவசக்தி விநாயகனே (2)

சித்தி விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன் (3)

(nayaganai paada naan enna thavam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள். You can also save this post நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன் or bookmark it. Share it with your friends…

Leave a Comment