இந்த ஆன்மீக பதிவில் (நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா!) – Nee Illamal ulakangal iyangathayya பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா! ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா! நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா! ஐயப்பன் பாடல் வரிகள். Nee Illamal ulakangal iyangathayya. Neethane anaithirkum ellai appa – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

நீ இல்லாமல் உலகங்கள்

இயங்காதய்யா!

நீ தானே அனைத்திற்கும்

எல்லையய்யா!

பதினெட்டாம் படியேறிப் பணிந்தோமானால் உண்மை பக்தர்களின் பாவங்கள் தொலைந்தே போகும்!

கதியின்றித் தவித்திடும் கன்னிச்சாமி என்றும்

கலங்கிட வேண்டாமே ஐயன் காப்பான்!

இருமுடி தரித்தவர் எந்த நாளும் உலகில்

இன்னல்கள் படமாட்டார் இறைவன் காப்பார்!

மறுமையும் இம்மையும் மலங்கள் நீக்கி மக்கள் மனங்களில் அருளாட்சி

புரியும் வள்ளல்!

பயங்கர பாதையில் நடந்தே செல்வார் காட்டில் பாயும் புலிகூடப் பதுங்கித் தோன்றும்!

பயமின்றிச் சரணங்கள் கூவிச் சென்றால் ஐயன் பக்தரை எந்நாளும் பரிந்து காப்பான்!

நீ இல்லாமல் உலகங்கள்

இயங்காதய்யா!

நீ தானே அனைத்திற்கும்

எல்லையய்யா!

(nee Illamal ulakangal iyangathayya) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள். You can also save this post நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா! or bookmark it. Share it with your friends…

Leave a Comment