இந்த ஆன்மீக பதிவில் (சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது) – Sonnal Inikkuthu Sugamaai Irukkuthu Swami Ayyappan Devotional songs பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது சுவாமி ஐயப்பன் பாடல் வரிகள். Sonnal Inikkuthu Sugamaai Irukkuthu Swami Ayyappan Devotional songs Tamil Lyrics

============

சொன்னால் இனிக்குது

சுகமாய் இருக்குது

பொன்னாய் மணியாய்

உன் முகம் ஜொலிக்குது

ஹரிஹர புத்திர அவதாரமே

அதிகாலை கேட்கின்ற பூபாளமே

அணுவுக்குள் அணுவான ஆதாரமே

நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே.

வேதத்தின் விதையாக விழுந்தவனே

வீரத்தின் கணையாக பிறந்தவனே

பேதத்தை போராடி அழித்தவனே

ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே.

வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன்

போர்க்களம் புகுந்தவனே

சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை

கிள்ளி எறிபவனே

அள்ளி எடுத்து அருள் தருபவனே

அன்பே வடிவாய் இருப்பவனே.

(sonnal inikkuthu sugamaai irukkuthu) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது or bookmark it. Share it with your friends…

Leave a Comment